முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Monday, November 12, 2018

விளக்கு அணையாமல்

சோழர் காலத்தில் விளக்கு எங்கு எரிய வேண்டும், எவ்வளவு நேரம் எரிய வேண்டும் என்றும் கல்வெட்டில் எழுதினர்.
‘ஏகநாயகன் திருவாசலுக்கு இரவு விளக்கு எரிய’
‘அந்திப்பட்டு 1/2 நாழிகை எரியும் விளக்கு’
‘கோயிலைச் சூழவும் எரியும் விளக்கு’
‘விக்கிரம சோழன் திருமாளிகையில் எரியும் விளக்கு’

என்பன கல்வெட்டுத் தொடர்கள். எண்ணிக்கையோ நேரமோ ‘முட்டாமல்’ குறையாமல் எரிய வேண்டும் எனவும் தம் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர். விளக்கு அணையாமல் ‘பார்ப்பவர்கள்’ இருந்தனர்.

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.