முக்கிய அறிவிப்பு

��இது கேவர்ஓடையான் பக்கம்�

Monday, November 12, 2018

கருடன் வருவதில்லை


எங்கள் கேவர்ஓடை கிராமத்தில்

புரட்டாசி மார்கழி இரண்டு மாதம் சிவ மதத்தினர்களாகிய நாங்கள் வைணவர்களாக மாறுவேம் படையல் முடிந்து

கோவிந்தா கோவிந்தா என்று பெருமாளை வணங்குவோம் அப்பொழுது கருடன் வானத்தில் வட்டமடிப்பான் கருட பகவானை வணங்கிய பின்னரே உள்ளே சென்று பெருமாளுக்கு படைப்போம், இன்று அது போல வானத்தை நோக்கி கோவிந்தா என்று கருடனை அழைத்தோம் ஆனால் கருடன் தான் வரவில்லை, பல ஆண்டுகளாகவே கருடன் வருவதில்லை

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு

விவாதப் பகுதியில் நீங்கள் பதிவு செய்யும் கருத்துகள் திட்டுவது, கொச்சைப்படுத்துவது, அசிங்கமான, திசை திருப்பும், பெருமை குலைக்கும், சட்டச் சிக்கலான, சட்டத்திற்குப் புறம்பான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சையான, தரக்குறைவான வகையில் இருந்தால் அது தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79 உட்பிரிவு (2) மற்றும் 87 உட்பிரிவு 2(ஜி) கீ்ழ் சட்டப்படியான நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.